Mel Naattu Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Kannadasan.
Singer : jikki
Music Director : G. Ramanathan
Lyricist : Kannadasan
Mel naattu ilaingar
Vimaanam kandaar
Mottar kandaar
Rayilai kandaar
Ingirukum naamellaam
Idlyum chutniyum
Special dosaiyum thavira
Verenna kandom
Indru aaravunsu ration vanthu adharkkum
Thindaadugirom thindaadugirom…
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Padiththaalae pothumaa moolai venumae
Kaasu saerkkavae
Padiththaalae pothumaa moolai venumae
Kaasu saerkkavae yaeno
Unmai sonnaal neeyae vaalaatturaai
Veenae en mel paayuraai
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
MA-yum BA-yum padiththu vittu
Eththanaiyo per hotel sarvaraanaar
Antha oru velaiyum naam kandomillai
Aanaalum pushcott-til kuraichchalillai
Sugamaaga vaazhavae aasai kuraiyallae
Moolai sariyillae aanaal
Pengalai kadaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
Pasiyaalae vaadurom paazhum ulagilae
Velai kedaikkallae aanaal
Pengalai kandaal
Joraa vaayaadurom
Veenae mann meethaadurom
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மேல் நாட்டு இளைஞர்
விமானம் கண்டார்
மோட்டார் கண்டார்
ரயிலைக் கண்டார்
பெண் : இங்கிருக்கும் நாமெல்லாம்
இட்லியும் சட்னியும்
ஸ்பெஷல் தோசையும் தவிர
வேறென்ன கண்டோம்
இன்று ஆறவுன்சு ரேஷன் வந்து அதற்கும்
திண்டாடுகிறோம் திண்டாடுகிறோம்......
பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்களைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் : படித்தாலே போதுமா மூளை வேணுமே
காசு சேர்க்கவே
படித்தாலே போதுமா மூளை வேணுமே
காசு சேர்க்கவே ஏனோ
உண்மை சொன்னால் நீயே வாலாட்டுறாய்
வீணே என் மேல் பாயுறாய்.....
பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்
பெண் : எம் ஏயும் பி ஏயும் படித்து விட்டு
எத்தனையோ பேர் ஹோட்டல் சர்வரானார்
அந்த ஒரு வேலையும் நாம் காண்டோமில்லை
ஆனாலும் புஷ்கோட்டில் குறைச்சலில்லை
பெண் : சுகமாக வாழவே ஆசை குறையல்லே
மூளை சரியில்லே ஆனால்
பெண்களைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்......
பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்ணைக் கண்டால்
ஜோரா வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்