Kannum Karutha Kudumbam Lyrics
Singer : P. Leela
Music by : N. S. Balakrishnan and T. R. Pappa
Kannum karutha kudumbam nadatha theriyanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Pengal kadamaiyai perusa ninaikanum
Pengal kadamaiyai perusa ninaikanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Kaala nilamaiyae therinju vazhanum aa aa aa
Indha kaala nilamaiyae
Therinju vaazhanum purinji vaazhanum
Kaasu panam vandhaalum veenae
Kandapadi thullaamalthaanae
Kachidamaai kudumbam nadatha theriyanum
Pengal kadamaiyai perusa ninaikanum
Kannum karutha kudumbam nadatha theriyanum
Thottu thaali kattiyavan muttaala irundhaalum
Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae
Mattu mariyaadhaiyudan thondu seiya venum
Thondu seiya venum
Kastathilum kanavanodu kalandhu vaazha vendum
Manam magizhndhu vaazhanum
Thottu thaali kattiyavan muttaala irundhaalum
Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae
Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum
Padhavigal aayiram vandhaalum
Aadambarathaalae veen aadambarathaalae
Ezhaigalai avamadhikaadhae
Ennara kattraalumpengalukku
Pin buthi endraalum
Ennara kattraalumpengalukku
Pin buthi endraalum
Aadavargal yelanam seidhaalum
Andha yettu suvadiki idam kodukkamalae
Naatukku nanmaiyai seidhidavenum
Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum
Padhavigal aayiram vandhaalum
Aadambarathaalae veen aadambarathaalae
Ezhaigalai avamadhikaadhae
Bhakthiyaalae dheiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
Padhi bhakthiyaalae deiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
Padhi thirupadha malaradi anudhinam vanangida
Padhi bhakthiyaalae deiva sakthiyaalae
Seidha paabam ellaam pogumae
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா
பெண் : கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : கால நிலைமையே தெரிஞ்சு வாழணும்..ஆஆஆ..
இந்த கால நிலைமையே
தெரிஞ்சு வாழணும் புரிஞ்சு வாழணும்
காசு பணம் வந்தாலும் வீணே
கண்டபடி துள்ளாமல் தானே
கச்சிதமாய் குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும்
கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே
மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேணும்
கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும்
மனம் மகிழ்ந்து வாழணும்
பெண் : தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும்
கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே
பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்
பதவிகள் ஆயிரம் வந்தாலும்
வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே
பெண் : எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்
பின் புத்தி என்றாலும்
எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப்
பின் புத்தி என்றாலும்
ஆடவர்கள் ஏளனம் செய்தாலும்
அந்த ஏட்டுச் சுவடிக்கிடம் கொடுக்காமலே
நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும்
பெண் : ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும்
பதவிகள் ஆயிரம் வந்தாலும்
வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே
பெண் : பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே
பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே
பதி திருபத மலரடி அனுதினம் வணங்கிட
பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே
செய்த பாபமெல்லாம் போகுமே.....