Manasukku Pudichavaru Maappillai Lyrics
Singer : P. Susheela
Music by : V. Dakshinamoorthy
Lyrics by : A. S. Narayanan
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Manasukku pudichchavaru….
Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru
Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru
Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru
Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Manasukku pudichchavaru….
Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru
Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru
Arivum azhagum nirainthavaru
Arivum azhagum nirainthavaru
Ennai ariyaamal nenjil pugunthavaru
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Manasukku pudichchavaru….
Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru
Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru
Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru
Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru
Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru
Manasukku pudichchavaru….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. எஸ். நாராயணன்
பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு......
பெண் : தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
பெண் : தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு......
பெண் : அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
பெண் : அறிவும் அழகும் நிறைந்தவரு
அறிவும் அழகும் நிறைந்தவரு
என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு......
பெண் : ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
பெண் : அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
பெண் : மனசுக்கு புடிச்சவரு......