Naadalum Raajaa Neeye Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by P. Leela and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Leela
Music Director : T. G. Lingappa
Lyricist : A. Maruthakasi
Naadaalum raja neeyae
Intha naadaalum raja neeyae
Un nalam naadum raniyum naanae
Naadaalum raja neeyae
Un nalam naadum raniyum naanae
Naadaalum raja neeyae
Vaadaatha roja polae
Vaadaatha roja polae
Manam veesum vaazhvil inimelae
Vaadaatha roja polae
Manam veesum vaazhvil inimelae
Naadaalum raja neeyae
Un nalam naadum raniyum naanae
Naadaalum raja neeyae
Kadantha naalaiyae maranthungkooda nee
Thirumbi paarththu ayaraathae
Kaninthu vanthathae nalla kaalamae
Iniyendrum inbam kuraiyaathae
Iniyendrum inbam kuraiyaathae
Naadaalum raja neeyae
Un nalam naadum raniyum naanae
Naadaalum raja neeyae
Idhayavaanilae kanavu polavae
Idhayavaanilae kanavu polavae
Ezhuntha kottai uruvaanathae
Naam ittathae ini sattamaagumae
Naam ittathae ini sattamaagumae
Ennangal yaavum niraiverumae
Ennangal yaavum niraiverumae
Naadaalum raja neeyae
Un nalam naadum raniyum naanae
Naadaalum raja neeyae
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : நாடாளும் ராஜா நீயே
இந்த நாடாளும் ராஜா நீயே
உன் நலம் நாடும் ராணியும் நானே
பெண் : நாடாளும் ராஜா நீயே
உன் நலம் நாடும் ராணியும் நானே
பெண் : நாடாளும் ராஜா நீயே
பெண் : வாடாத ரோஜா போலே
வாடாத ரோஜா போலே
மணம் வீசும் வாழ்வில் இனிமேலே...
வாடாத ரோஜா போலே
மணம் வீசும் வாழ்வில் இனிமேலே...
பெண் : நாடாளும் ராஜா நீயே
உன் நலம் நாடும் ராணியும் நானே
நாடாளும் ராஜா நீயே
பெண் : கடந்த நாளையே மறந்துங் கூட நீ
திரும்பிப் பார்த்து அயராதே
கனிந்து வந்ததே நல்ல காலமே
இனியென்றும் இன்பம் குறையாதே
இனியென்றும் இன்பம் குறையாதே
பெண் : நாடாளும் ராஜா நீயே
உன் நலம் நாடும் ராணியும் நானே
நாடாளும் ராஜா நீயே.....
பெண் : இதயவானிலே கனவு போலவே
இதயவானிலே கனவு போலவே
எழுந்த கோட்டை உருவானதே
நாம் இட்டதே இனி சட்டமாகுமே
நாம் இட்டதே இனி சட்டமாகுமே
எண்ணங்கள் யாவும் நிறைவேறுமே
எண்ணங்கள் யாவும் நிறைவேறுமே
பெண் : நாடாளும் ராஜா நீயே
உன் நலம் நாடும் ராணியும் நானே
நாடாளும் ராஜா நீயே