Nilavum Thaaraiyum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Vaali.
Singer : P. Susheela
Music by : B. Gopalam
Lyrics by : Puratchi Dasan
Mm….mm….mmmm….oo….ooo….oo….
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
Poongaavilae malar kadhalae
Neengaamalae idhzh meethilae
Thean thuliyaai nee piranthaai
Thean thuliyaai nee piranthaai
Kanavum ninaivum idhuvaa…aa….aa…aa…
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
Meen polavae vizhi thaavuthae
Nee thoongavae kuyil koovuthe mmmm….oo…oo…oo…
Meen polavae vizhi thaavuthae
Nee thoongavae kuyil koovuthe
Neramithae aaramuthae neramithae aaramuthae
Kanavum ninaivum idhuvaa…aa….aa….aa…
Nilavum thaaraiyum neeyammaa
Ulagam oru naal unathammaa
Nilavum thaaraiyum neeyammaa
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : பி. கோபாலம்
பாடலாசிரியர் : புரட்சிதாசன்
பெண் : ம்ம்....ம்ம்......ம்ம்ம்ம்.....ஓ....ஓஒ....ஓ....
நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
பெண் : நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா...
பெண் : பூங்காவிலே மலர்க் காதலே
நீங்காமலே இதழ் மீதிலே
தேன் துளியாய் நீ பிறந்தாய்
தேன் துளியாய் நீ பிறந்தாய்
கனவும் நினைவும் இதுவா......ஆ...ஆ....ஆ....
பெண் : நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா
பெண் : மீன் போலவே விழி தாவுதே
நீ தூங்கவே குயில் கூவுதே ம்ம்ம்ம் ஓ....ஓ....ஓ....
மீன் போலவே விழி தாவுதே
நீ தூங்கவே குயில் கூவுதே
பெண் : நேரமிதே ஆரமுதே...நேரமிதே ஆரமுதே
கனவும் நினைவும் இதுவா ஆ...ஆ....ஆ....
பெண் : நிலவும் தாரையும் நீயம்மா
உலகம் ஒரு நாள் உனதம்மா..
நிலவும் தாரையும் நீயம்மா...