Sokkuthe Manam Suthuthe Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music by : G. Govindarajulu Naidu
Lyrics by : A. Maruthakasi
Aa…aa….aa….aa…aa…aa…
Pooththuk kulunguthae pudhu unarvu kaanuthae
Kaaththiruntha en paruva kaalamithae…aa…
Edhirpaarththiruntha inba naal vanthatahe thannaalae
Paarvaiyilae kadhal alai ponguthae unnaalae
Sokkuthae manam suththuthae jegam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Sokkuthae manam suththuthae jegam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Kolaikaara vedan valai kandathaalae
Nilaimaari vantha ilamaanum naanae
Ennaasai thangamae anjaathae singamae
Ennaasai thangamae anjaathae singamae
Nee thanjamae
Sokkuthae manam suththuthae jegam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Karuvandin munnae kalippodu roja
Kannaalae pesi seiyyuthae thamaasha
Ennaathae lesaa en kadhal paadhusha
Ennaathae lesaa en kadhal paadhusha
Yaen thaamatham
Sokkuthae manam suththuthae jegam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Azhagin kajaanaa unthan jananaa
Adharketta mainaa vanthathaethanaa
Mounam yaen veenaa thirumpaathae ponaa
Mounam yaen veenaa thirumpaathae ponaa
Aalambanaa
Sokkuthae manam suththuthae jegam
Thoondil meenai polae
Aanaenae un vasam
Thoondil meenai polae
Aanaenae un vasam
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
பூத்துக் குலுங்குதே புது உணர்வு காணுதே
காத்திருந்த என் பருவ காலமிதே...அ
எதிர்பார்த்திருந்த இன்ப நாள் வந்ததே தன்னாலே
பார்வையிலே காதல் அலை பொங்குதே உன்னாலே
பெண் : சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
பெண் : சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
பெண் : கொலைகார வேடன் வலை கண்டதாலே
நிலைமாறி வந்த இளமானும் நானே
என்னாசைத் தங்கமே அஞ்சாதே சிங்கமே
என்னாசைத் தங்கமே அஞ்சாதே சிங்கமே
நீ தஞ்சமே
பெண் : சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
பெண் : கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
கண்ணாலேப் பேசி செய்யுதே தமாஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
ஏன் தாமதம்
பெண் : சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
பெண் : அழகின் கஜானா உந்தன் ஜனானா
அதற்கேற்ற மைனா வந்ததே தானா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
ஆலம்பனா
பெண் : சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனைப் போலே
ஆனேனே உன் வசம்