Singers : T. M. Soundararajan and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Muththukkal poovaaga udhiram
Muththangal thenaaga malarum
Female : Kanigal aaraaththi edukkum
Kallellaam sangeetham isaikkum
Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada
Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai
Both : Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
ஆண் : கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........
ஆண் : உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
பெண் : உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
ஆண் : காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
ஆண் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
ஆண் : முத்துக்கள் பூவாக உதிரும்
முத்தங்கள் தேனாக மலரும்
பெண் : கனிகள் ஆராத்தி எடுக்கும்
கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்
பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட
ஆண் : காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை
இருவர் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை........