Vandu Vandhu Paadaamal Lyrics
Vandu Vandhu Paadaamal Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”.
Singer : Jikki
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Kenja kenja minjuvathil ananthamaa
Unnai konja vantha vanjiyidam veen kobamaa
Kenja kenja minjuvathil ananthamaa
Unnai konja vantha vanjiyidam veen kobamaa
Anji anji odaamal
Anbai nenjil moodaamal
Enna enna inbam tharum
Enna enna inbam tharum
Gaanam paaduvom
Anji anji odaamal
Anbai nenjil moodaamal
Enna enna inbam tharum
Gaanam paaduvom
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Indru vantha yogam endrum vaaraathae
Kadhal inbam endrum bodhai endrum theeraathae
Indru vantha yogam endrum vaaraathae
Kadhal inbam endrum bodhai endrum theeraathae
Vennilavu paalpola veenaaga veesuthe
Vennilavu paalpola veenaaga veesuthe
En kannirendum unnodu pesaamal pesuthae
Thanga kinnam neril undu
Sengarumbu saarum undu
Kayil ulla thaenai unna
Kaasu venumaa…
Thanga kinnam neril undu
Sengarumbu saarum undu
Kayil ulla thaenai unna
Kaasu venumaa…
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
Vandu vanthu paadaamal
Thendral vanthu theendaamal
Vanna malar mullai manam vaari veesumaa
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் : வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் : வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் : கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா
உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா
கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா
உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா
பெண் : அஞ்சி அஞ்சி ஓடாமல்
அன்பை நெஞ்சில் மூடாமல்
எண்ண எண்ண இன்பம் தரும்
எண்ண எண்ண இன்பம் தரும்
கானம் பாடுவோம்
பெண் : அஞ்சி அஞ்சி ஓடாமல்
அன்பை நெஞ்சில் மூடாமல்
எண்ண எண்ண இன்பம் தரும்
கானம் பாடுவோம்
பெண் : வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் : இன்று வந்த யோகம் என்றும் வாராதே
காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே
இன்று வந்த யோகம் என்றும் வாராதே
காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே
பெண் : வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே
வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே
என் கண்ணிரெண்டும் உன்னோடு பேசாமல் பேசுதே
பெண் : தங்கக் கிண்ணம் நேரில் உண்டு
செங்கரும்புச் சாறும் உண்டு
கையில் உள்ள தேனை உண்ணக்
காசு வேணுமா.........
பெண் : தங்கக் கிண்ணம் நேரில் உண்டு
செங்கரும்புச் சாறும் உண்டு
கையில் உள்ள தேனை உண்ணக்
காசு வேணுமா.........
பெண் : வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா
பெண் : வண்டு வந்து பாடாமல்
தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா