எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1. யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை...
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? – இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் அப்பா...
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்துவிட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை – ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே அகற்றிவிட்டேன் கசப்புகளை 2....
வதியை தேடி ஓடாதே – அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய ழே ழே அடிமைப்படுத்த ழே...
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர 1. உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் 2. இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே 3....
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்தில் ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலை...
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி...
வற்றாத நீருற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும்...