Aalai Aalai Paar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. V. Rathinam” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : T. V. Rathinam
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar….
Naattiyam endrae sonnaal
Koottaththil kuraichchalillai
Paattiyin raagam thaalam
Ketka ingaarum varallai
Saettaigal seithumae
Kaatturaar thangapallai
Saettaigal seithumae
Kaatturaar thangapallai
Kalyaana aasaiyaalae
Kannai kannai kaatturaar
Kalyaana aasaiyaalae
Kannai kannai kaatturaar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Senthaazhampoovai kandu
Theeraatha mogam kondu
Thindaattam poduraar
Naarkaaliyodu urundu
Thindaattam poduraar
Naarkaaliyodu urundu
Sontham kondaada enni
Chumma chumma paarkkiraar
Sontham kondaada enni
Chumma chumma paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Cigarettai oodhi thalli
Saer meethu thulli thulli
Sinegithar thammai killi
Sirikkiraar yaedho solli
Singaaram pannuraar
Angoru rokka pulli
Singaaram pannuraar
Angoru rokka pulli
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
பாடகர் : டி. வி. ரத்னம்
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
பெண் : நாட்டியம் என்றே சொன்னால்
கூட்டத்தில் குறைச்சலில்லை
பாட்டியின் ராகம் தாளம்
கேட்க இங்காரும் வரல்லை
பெண் : சேட்டைகள் செய்துமே
காட்டுறார் தங்கப்பல்லை
சேட்டைகள் செய்துமே
காட்டுறார் தங்கப்பல்லை
பெண் : கல்யாண ஆசையாலே
கண்ணைக் கண்ணைக் காட்டுறார்...
கல்யாண ஆசையாலே
கண்ணைக் கண்ணைக் காட்டுறார்...
பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார்......
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
பெண் : செந்தாழம்பூவைக் கண்டு
தீராத மோகம் கொண்டு
திண்டாட்டம் போடுறார்
நாற்காலியோடு உருண்டு
திண்டாட்டம் போடுறார்
நாற்காலியோடு உருண்டு
பெண் : சொந்தம் கொண்டாட எண்ணிச்
சும்மா சும்மா பார்க்கிறார்
சொந்தம் கொண்டாட எண்ணிச்
சும்மா சும்மா பார்க்கிறார்
பெண் : ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்.......
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்......
பெண் : சிகரெட்டை ஊதித் தள்ளி
சேர் மீது துள்ளி துள்ளி
சிநேகிதர் தம்மைக் கிள்ளி
சிரிக்கிறார் ஏதோ சொல்லி
பெண் : சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப் புள்ளி
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப் புள்ளி
பெண் : ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்