Harahara Siva Siva Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Ghandasala and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Ghandasala
Music by : Master Venu
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa
Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa
Porantha veettilum puguntha veettilum
Porumaiyaai iruppava samsaari
Pathi perumai purinjava samsaari
Ooru sirikkavae ulagam sirikkavae
Perai keduppava peruchaali
Dagal pechai alappava peruchaali
Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa
Kazhuththu ponaalum kadamai thavaramal
Karpai kaappaval samsaari
Namm kannagi pondraval samsaari
Azhuththam thiruththamaa idhara pengalai
Aatti vaippava peruchaali
Pallai kaatti sirippava peruchaali
Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa
Maamiyin sollai thalaimeal kondu
Mathiththu nadappava marumagalaam
Dhinam thuthiththu nadappava marumagalaam
Maanam mariyaathai yaedhu illaamal
Maamiyai edhirppava madamaagalaam
Nilai maari nadappava madamaagalaam
Harahara sivasiva ambalavaanaa
Adiyaargal solvathai nambiduvaanaa
Varavara kaalam maari pochchuthu
Vaayaara avanai kumbiduvaanaa
பாடகர் : கண்டசாலா
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா
ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா
ஆண் : பொறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும்
பொறுமையாய் இருப்பவ சம்சாரி
பதி பெருமை புரிஞ்சவ சம்சாரி
ஊரு சிரிக்கவே உலகம் சிரிக்கவே
பேரைக் கெடுப்பவ பெருச்சாளி
டகல் பேச்சை அளப்பவ பெருச்சாளி
ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா
ஆண் : கழுத்துப் போனாலும் கடமை தவறாமல்
கற்பை காப்பவள் சம்சாரி
நம் கண்ணகி போன்றவள் சம்சாரி
அழுத்தம் திருத்தமா இதரப் பெண்களை
ஆட்டி வைப்பவ பெருச்சாளி
பல்லைக் காட்டி சிரிப்பவ பெருச்சாளி
ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா
ஆண் : மாமியின் சொல்லை தலைமேல் கொண்டு
மதித்து நடப்பவ மருமகளாம்
தினம் துதித்து நடப்பவ மருமகளாம்
மானம் மரியாதை ஏதும் இல்லாமல்
மாமியை எதிர்ப்பவ மடமகளாம்
நிலை மாறி நடப்பவ மடமகளாம்...
ஆண் : ஹரஹர சிவசிவ அம்பலவாணா
அடியார்கள் சொல்வதை நம்பிடுவானா
வரவரக் காலம் மாறிப் போச்சுது
வாயார அவனைக் கும்பிடுவானா