Maathargal Vazhkkai Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by K. Jamunarani and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : K. Jamuna Rani
Music by : Master Venu
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Manathirkisaintha maapillai theduthal
Mangaiyar kaanum suyanalamaa
Ila mangaiyar kaanum suyanalamaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Vaazhkkaiyum orunaal vasanthamum orunaal
Vaanavil pola vaalipam thaanae
Maraiyum munnaalae magizhvathanaalae
Maaraana seyalendru sollaalaama
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Malar vandinam pola magizhvenae
Naan valarmathi pol thigazhvenae
Malai asainthaalum nilai thavaraamal
Maanam pirathaanamaai vaazhvaenae
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Irumanam searnthu oru manamaanal
Thirumana melam kottanumaa
Maraimugamaaga valarnthidum kadhal
Malaraamalae mangu poe vidumaa
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
Yaemaattruvaarum yaamaaruvaarum
Illaamal illai naattinilae
Idhai ennaamal ulagil pennaaga piranthu
Yaengi thavippatho veettinilae…..
Maatharkal vaazhkkaiyin yanthiramaa
Aadavar seitha thanthiramaa
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
மனதிற்கிசைந்த மாப்பிள்ளை தேடுதல்
மங்கையர் காணும் சுயநலமா
இள மங்கையர் காணும் சுயநலமா....
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
பெண் : வாழ்க்கையும் ஒருநாள் வசந்தமும் ஒருநாள்
வானவில் போல வாலிபம் தானே
மறையும் முன்னாலே மகிழ்வதனாலே
மாறான செயலென்று சொல்லலாமா
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
பெண் : மலர் வண்டினம் போல மகிழ்வேனே
நான் வளர்மதி போல் திகழ்வேனே
மலை அசைந்தாலும் நிலை தவறாமல்
மானம் பிரதானமாய் வாழ்வேனே
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
பெண் : இருமனம் சேர்ந்து ஒரு மனமானால்
திருமண மேளம் கொட்டணுமா
மறைமுகமாக வளர்ந்திடும் காதல்
மலராமலே மங்கிப் போய் விடுமா
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா
பெண் : ஏமாற்றுவாரும் ஏமாறுவாரும்
இல்லாமல் இல்லை நாட்டினிலே
இதை எண்ணாமல் உலகில் பெண்ணாகப் பிறந்து
ஏங்கித் தவிப்பதோ வீட்டினிலே...
பெண் : மாதர்கள் வாழ்க்கையின் யந்திரமா
ஆடவர் செய்த தந்திரமா