Vaazhvin Sugam Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : P. Susheela
Music by : Master Venu
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Oo….maathaa…
Thanjamendraen nenjamirangathaa
Unai kenjukindrean seviyum kelaathaa
Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa
Oozhvinai payano ondrum ariyaen
Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa
……………….
Unmaiyai endru nee unarnthiduvaayo
Ullamae kaninthu nee thunai purivaayo
Unmaiyai endru nee unarnthiduvaayo
Ullamae kaninthu nee thunai purivaayo
Penmaiyin thanmaiyai nee arivaayo
Penmaiyin thanmaiyai nee arivaayo
Bedhaiyai sodhanai seivathum muraiyo
Female : Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa
……………….
Kondavar kuname Maariyathae yaeno
……………….
Gunavathi sothari mael veen pazhi yaeno
Kuzhanthaigalaal annai kumaruvathaeno
Kuzhanthaigalaal annai kumaruvathaeno
Kudumba gowravamae kurainthathum yaeno
Kaala sooravaliyil kannagi pennaal
Karpin sigaramaai saaviththiri munnaal
Kadamaiyai thavaraathu anusooyaa annaal
Kankanda anupavam pola
Kaarirul neengum thannaalae
Kalankaathae mayangaathae thayangaathae…
Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : ஓ....மாதா
தஞ்சமென்றேன் நெஞ்சமிரங்காதா
உனை கெஞ்சுகின்றேன் செவியும் கேளாதா...
பெண் : வாழ்வின் சுகமிதுதானா
அம்மா வாழ்வின் சுகமிது தானா
ஊழ்வினைப் பயனோ ஒன்றும் அறியேன்
பெண் : வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா
குழு : ....................................
பெண் : உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ
உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ
உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ
உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ
பெண் : பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ
பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ
பேதையை சோதனை செய்வதும் முறையோ
பெண் : வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா
குழு : ....................................
பெண் : கொண்டவர் குணமே மாறியதே ஏனோ
குழு : ...................................
பெண் : குணவதி சோதரி மேல் வீண் பழி ஏனோ
குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ
குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ
குடும்ப கௌரவமே குறைந்ததும் ஏனோ
பெண் : காலச் சூறாவளியில் கண்ணகிப் பெண்ணாள்
கற்பின் சிகரமாய் சாவித்ரி முன்னாள்
கடமையைத் தவறாது அனுசூயா அன்னாள்
கண்கண்ட அனுபவம் போல
காரிருள் நீங்கும் தன்னாலே
கலங்காதே மயங்காதே தயங்காதே.....
பெண் : வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா