Jalakku Jalakku Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and Chorus and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singers : Jikki and Chorus
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Vaaral manappennae
Valaiyum idai pinnae
Vaan velli malar kannae…
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Ooo….venn santham
Than kannaadi kandaadai soodi kandaadai soodi
Vinn thaarai oonjal mael
Menmelum aadi menmalum aadi
Naadum kalyaana
Penn paadum ullaasa penn
Kaivalai kulunga kadhani kilunga
Kadhal vilanga
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Oo….ullam inai saernthaal
Kalyaanamaagum kalyaanamaagum
Endrum inai neengaa
Anbe vaazhvaagum anbe vaazhvaagum
Maa nilmodu vaan inai theernthathaethaan
Ponnai polae minnum
Nettri melae kunguma thoolae
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Oh anbirkkae aniyaagum
Vithiyin vinotham vithiyin vinotham
Oh then kaattru nathiyosai
Naatha suram geetham naatha sura geetham
Paareer oorvalaththai saer kaiyodu kai
Azhagae kaattum aanantha moottum
Anbai ondraai koottum….
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
Jalakku jalakku jalakku jalakku
Thandayathan naatham
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
வாராள் மணப்பெண்ணே
வளையும் இடைப் பின்னே
வான் வெள்ளி மலர் கண்ணே....
குழு : ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
பெண் : ஓஒ....வெண் சந்தம்
தன் கண்ணாடி கண்டாடை சூடிகண்டாடை சூடி
விண் தாரை ஊஞ்சல் மேல்
மென்மேலும் ஆடி மென்மேலும் ஆடி
பெண் : நாடும் கல்யாணப்
பெண் பாடும் உல்லாசப் பெண்
கைவளை குலுங்க காதணி கிலுங்க
காதல் விளங்க
குழு : ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
பெண் : ஓ....உள்ளம் இணை சேர்ந்தால்
கல்யாணமாகும் கல்யாணமாகும்
என்றும் இணை நீங்கா
அன்பே வாழ்வாகும் அன்பே வாழ்வாகும்
பெண் : மா நிலமோடு வான் இணை தீர்ந்ததே தான்
பொன்னைப் போலே மின்னும்
நெற்றி மேலே குங்குமத் தூளே.....
குழு : ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
பெண் : ஓ.....அன்பிற்கே அணியாகும்
விதியின் வினோதம் விதியின் வினோதம்
ஓ.....தென்காற்று நதியோசை
நாத சுர கீதம் நாத சுர கீதம்
பெண் : பாரீர் ஊர்வலத்தை சேர் கையோடு கை
அழகே காட்டும் ஆனந்த மூட்டும்
அன்பை ஒன்றாய் கூட்டும்......
குழு : ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்
ஜலக்கு..ஜலக்கு.....ஜலக்கு...ஜலக்கு...
தண்டயதன் நாதம்