Un Perai Ketten Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singer : Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Pinnae marainthu thannai marappom
Pinnae marainthu thannai marappom
Neyaagum endrae sollum nenje
Neyaagum endrae sollum nenje
Ennaasai thanakkae kannaal niram thanthaai
Melaadum enthan nenjam thai thai thai
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Munnaalil veruththa enthanin kangal
Munnaalil veruththa enthanin kangal
Yaeno indrae mathi maari pochche
Yaeno indrae mathi maari pochche
Vizhippaana kadhalae vilaiyaadum kadhalil
Melaadum enthan nenjam thai thai thai
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Ennai pirinthae nenjam thallaathae
Ennai pirinthae nenjam thallaathae
Yaenindru ivvitham nernthathuvo
Yaenindru ivvitham nernthathuvo
Yaegaathi neeyae ennai pirinthaal
Kanneeril aadum nenjam thai thai thai
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை.....
பெண் : பின்னே மறைந்து தன்னை மறப்போம்
பின்னே மறைந்து தன்னை மறப்போம்
நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே
நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே
என்னாசை தனக்கே கண்ணால் நிறம் தந்தாய்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்
முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்
ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே
ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே
விழிப்பான காதலே விளையாடும் காதலில்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே
என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே
ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ
ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ
ஏகாதி நீயே என்னைப் பிரிந்தால்
கண்ணீரில் ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை