Kann Kanathathum Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by A. M. Raja and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singers : A. M. Raja and Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Mmmmm…mm…
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female : Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female : Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Yaar mugamae thedutho anbin vizhi
Yaar mugamae thedutho anbin vizhi
Ner kaanavae indru undo vazhi
Ner kaanavae indru undo vazhi
Ohho maayakkaaraa en manasoraa
Unnaasaiyil thookkam poche
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Kadhal saram yaen eithanaiyo
Kadhal saram yaen eithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Yaeno intha kobam theeraatha thaabam
En vaazhvae maaripochae
Udal melum melum thanalaachche…
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Megam nuzhaintha minnal polae
Megam nuzhaintha minnal polae
Mogam kondaayo enthan melae
Aahaa un perai vaan mazhai thaarai
En kaathilae sollalaachche
Udal engum pongum kadalaachche
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : ம்ம்ம்ம்...ம்ம்.....
ஆண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
பெண் : உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே.....
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே.....
பெண் : யார் முகமே தேடுதோ அன்பின் விழி
யார் முகமே தேடுதோ அன்பின் விழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
பெண் : ஓஹோ மாயக்காரா என் மனச்சோரா
உன்னாசையில் தூக்கம் போச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
ஆண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே....
ஆண் : காதல் சரம் ஏன் எய்தனையோ
காதல் சரம் ஏன் எய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
ஆண் : ஏனோ இந்த கோபம் தீராத தாபம்
என் வாழ்வே மாறிப் போச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே.....
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே.....
பெண் : மேகம் நுழைந்த மின்னல் போலே
மேகம் நுழைந்த மின்னல் போலே
மோகம் கொண்டாயோ எந்தன் மேலே
பெண் : ஆஹா உன் பேரை வான் மழை தாரை
என் காதிலே சொல்லலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
பெண் : கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே.....