Thudikkum Yavvanam Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “Jikki and Chorus” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singers : Jikki and Chorus
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Oo….oo….oo…oo…oo…o…oo…oo…
Thudikkum yavvanam midukkaai vanthathae
Parakkum chittu pol paranthae vaazhvae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Parakkum chittu pol paranthae vaazhvae
Thudikkum yavvanam midukkaai vanthathae
Thudikkum yavvanam midukkaai vanthathae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Kadamai yaedhadi madamai yaenadi
Kadamai yaedhadi madamai yaenadi
Mana kavalaiyindri vaazhum
Kanni paruvamthaanadi
Mana kavalaiyindri vaazhum
Kanni paruvamthaanadi
Idhai karuththil kondu
Naam magizhvom vaangadi
Idhai karuththil kondu
Naam magizhvom vaangadi
Paruvam maarinaal uruvam maarumae
Paruvam maarinaal uruvam maarumae
Oru payalum nammai seentha maattan
Kavalai nerumae
Oru payalum nammai seentha maattan
Kavalai nerumae
Idhai maranthae vaazhvathaa
Madinthae povathaa
Idhai maranthae vaazhvathaa
Madinthae povathaa
Thudikkum yavvanam midukkaai vanthathae
Kadamai thannaiyae karuththaai seiyyavae
Adimaiyaavathaa adangi vaazhvathaa
Adimaiyaavathaa adangi vaazhvathaa
Perum kodumai seiyyum
Aangal kayil padhumaiyaavathaa
Naan puthumai pennadi
En sollai keladi
Vaayaal veesalaam vazhakkae pesalaam
Vaayaal veesalaam vazhakkae pesalaam
Un manathil ulla aasai thannai
Un manathil ulla aasai thannai
Marainthae pesalaam
Idhan marmam thannaiyae
Kaalam sollumae
Idhan marmam thannaiyae
Kaalam sollumae
Thudikkum yavvanam midukkaai vanthathae
Parakkum chittu pol paranthae vaazhvae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஓஓ....ஓ....ஒ...ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....
பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே....
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே....
குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
கடமை தன்னையே கருத்தாய் செய்யவே...
கடமை தன்னையே கருத்தாய் செய்யவே...
பெண் : கடமை ஏதடி மடமை ஏனடி
கடமை ஏதடி மடமை ஏனடி
மனக் கவலையின்றி வாழும்
கன்னிப் பருவம்தானடி
மனக் கவலையின்றி வாழும்
கன்னிப் பருவம்தானடி
பெண் : இதைக் கருத்தில் கொண்டு
நாம் மகிழ்வோம் வாங்கடி
இதைக் கருத்தில் கொண்டு
நாம் மகிழ்வோம் வாங்கடி
குழு : பருவம் மாறினால் உருவம் மாறுமே
பருவம் மாறினால் உருவம் மாறுமே
ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான்
கவலை நேருமே
ஒரு பயலும் நம்மைச் சீந்த மாட்டான்
கவலை நேருமே
குழு : இதை மறந்தே வாழ்வதா
மடிந்தே போவதா.....
இதை மறந்தே வாழ்வதா
மடிந்தே போவதா.....
குழு : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
கடமை தன்னையே கருத்தாய் செய்யடி
பெண் : அடிமையாவதா அடங்கி வாழ்வதா
அடிமையாவதா அடங்கி வாழ்வதா
பெரும் கொடுமை செய்யும்
ஆண்கள் கையில் பதுமையாவதா
நான் புதுமைப் பெண்ணடி
என் சொல்லைக் கேளடி
குழு : வாயால் வீசலாம் வழக்கே பேசலாம்
வாயால் வீசலாம் வழக்கே பேசலாம்
உன் மனதில் உள்ள ஆசை தன்னை
உன் மனதில் உள்ள ஆசை தன்னை
மறைத்தே பேசலாம்
குழு : இதன் மர்மம் தன்னையே
காலம் சொல்லுமே....
இதன் மர்மம் தன்னையே
காலம் சொல்லுமே....
பெண் : துடிக்கும் யௌவனம் மிடுக்காய் வந்ததே
பறக்கும் சிட்டு போல் பறந்தே வாழவே...