எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக - (2) உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக 1. உம்...
இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார்...
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம்...
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்லை இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து...
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும்...
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
இயேசு கிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்லா – இயேசு என்னில் வாழ்கின்றார் 1. இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் அவருக்குள் நான் வேர் கொண்டேன் அவர் மேல் எழும்பும் கட்டடம்...
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் என்னை மன்னியும் தெய்வமே - (2) 2. உம்மை மறுதலித்தேன்...
1. இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் 2. பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 3. என் நோய்கள் சுமந்து கொண்டார் என்...
இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேத வசனம் தியானம் செய்திடுவேன் – நான்...