எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனே...
கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன் செல்லுவோம் 1. சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறித் தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன் 2. இழிவை எண்ணாமலே...
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே ? கண்ணீர் ஏன் மனமே ? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே 2. சிலுவை சுமந்தால்...
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டு ஓட்டம்...
கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரே அள்ளி அள்ளி முத்தம்...
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்) கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்) அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - (2) 1. பாவ,...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் களிகூறுவோம் களிகூறுவோம் கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே...
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் - (2) 1. எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்...
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா என் கவலைகள் பெருகும்போது உம் கரங்கள் அணைக்குதையா...
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள் உம் வேதம் ஏந்த வேண்டும்...