Vaazhvethu Nal Vaazhvethu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by C. S. Jayaraman and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : C. S. Jayaraman
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Vaazhvaethu nal vaazhvaethu
Kandathae kaatchiyenum
Kondathae kolamenum
Kannmoodi pazhakkamullor
Kangalukku munnalae
Vaazhvaethu nal vaazhvaethu
Ennamum eedaeri
Yaettrirukkum pazhi maari
Annai manam magizhum varai
Kann kalakkamallaaathu
Vaazhvaethu nal vaazhvaethu
Unmaiyin uyarvunarnthu
Ulagam…aa….aa….aa….aah….aa…
Unmaiyin uyarvunarnthu
Ulagam thirunthum varai
Kanneerum kavalaiyumae
Kaanum payanallaathu
Vaazhvaethu nal vaazhvaethu
Onda nizhal sonthamillai
Uttravargal yaarumillai
Onda nizhal sonthamillai
Uttravargal yaarumillai
Mainthan vaazhvai enni
Manam kalangum penmanikku
Vaazhvaethu nal vaazhvaethu
Vaazhvodu poraadi
Naalthorum manam vaadi
Vaazhvodu poraadi
Naalthorum manam vaadi
Oyaatha uzhaippaalae odaavathallaathu
Vaazhvaethu nal vaazhvaethu….
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : வி. தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது
கண்டதே காட்சியெனும்
கொண்டதே கோலமெனும்
கண்மூடிப் பழக்கமுள்ளோர்
கண்களுக்கு முன்னாலே
வாழ்வேது நல் வாழ்வேது.....
ஆண் : எண்ணமும் ஈடேறி
ஏற்றிருக்கும் பழி மாறி
அன்னை மனம் மகிழும் வரை
கண் கலக்கமல்லாது
ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது
ஆண் : உண்மையின் உயர்வுணர்ந்து
உலகம்....ஆ.....ஆ....ஆ....ஆஹ்....ஆ....
ஆண் : உண்மையின் உயர்வுணர்ந்து
உலகம் திருந்தும் வரை
கண்ணீரும் கவலையுமே
காணும் பயனல்லாது
ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது.....
ஆண் : ஒண்ட நிழல் சொந்தமில்லை
உற்றவர்கள் யாருமில்லை
ஒண்ட நிழல் சொந்தமில்லை
உற்றவர்கள் யாருமில்லை
மைந்தன் வாழ்வை எண்ணி
மனம் கலங்கும் பெண்மணிக்கு
ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது.....
ஆண் : வாழ்வோடு போராடி
நாள்தோறும் மனம் வாடி
வாழ்வோடு போராடி
நாள்தோறும் மனம் வாடி
ஓயாத உழைப்பாலே ஓடாவதல்லாது
ஆண் : வாழ்வேது நல் வாழ்வேது.....